பணபலம் படைத்த அரசியலின் முன்னே மக்கள் சேவை பலத்தை காட்ட வேண்டும் பொதுக்குழுவில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு.பெத்தராஜ் பேச்சு

மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு விழாவில் பணபலம் படைத்த அரசியலின் முன்னே மக்கள் சேவை பலத்தை காட்ட வேண்டும் எனவும், ஊழல் அரசியலில் இருந்து நம் நாட்டை காப்பது சுதந்திரம் பெற்று தந்த நம் முன்னோர்களுக்கு செய்யும் கடமை என பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *