இளித்த வாய்த் திராவிடர்கள் யார்?

பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை “கை” விடப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க்

Read more

முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு 700 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக , காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் வழங்கினார்

நாள் : 19-08-2023 ; இடம் : சென்னை கண்ணகி நகர் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சென்னையை அடுத்த

Read more

செங்கல்பட்டு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் பயனாளி இல்லத்திற்கு சென்று மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஐயா திரு.தமிழருவி மணியன் அவர்கள் ஆலோசனைபடி கூடுவாஞ்சேரி மேற்கு நீலமங்கலம் கிராமம் K.K.R நகர் பகுதியில் வசித்து

Read more

சிவகங்கை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை, கலப்புத் திருமணம் செய்தோருக்கு உதவி செய்ய வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு

10.7.2023. திங்கட்கிழமை இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை, கலப்புத் திருமணம், செய்தோருக்கு உதவி

Read more

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க காமராஜர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு.அருணாவேல் உறுதி

காமராஜர் மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி (மேற்கு) KKR நகர் பகுதியில் வசித்து வரும் திரு.முரளி அவர்களின் இரண்டு மகன்களும் மாற்றுத் திறனாளிகள் , (1)

Read more

நாமக்கலில் சாலை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தலைவர் திரு வடிவேல் அவர்கள் மனு

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள மோகனூர் ரோட்டில் மேல் ஈச்சவாரிக்கு செல்லும் வழியில் சாலைகள் மிகவும் பழுதடைந்து

Read more

சிவகங்கை காரைக்குடி நகர் பகுதி முழுவதும் கூடுதல் அரசு பேருந்து இயக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் காமராஜர் மக்கள் கட்சி மனு

அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கோட்ட அலு வலர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இது வரை எந்த நடவடிக் கையிலும் அதிகாரிகள் ஈடு படவில்லை. இதையடுத்து

Read more

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் அடிப்படை வசதிகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.கார்த்திகேய முத்துக்குமார் உதவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாணவ

Read more

காமராஜர் மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு. பெத்தராஜ் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு மனு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் மக்களுக்கு இடையூறாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை வசதிகள் சுகாதார சீர்கேடுகள் , பொது இடங்களில் மது பழக்கத்தினால் ஏற்படும்

Read more

காரைக்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மாணவர்களிடம் மதுவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் காமராஜர் மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி இணைந்து காரைக்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாநிலம்

Read more