சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 222-வது குருபூஜை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின்222வது குருபூஜை முன்னிட்டு 24-10-2023 இன்று சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக, திருப்பத்தூரில் அமைந்துள்ள நினைவுத்தூண், நினைவிடத்தில்

Read more

தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்

உலக சமுதாயம் இனியும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது என்று இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் குறித்து தமிழக முதல்வர்

Read more

சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்

“உலகில் எண்பது நாடுகளில் பேசப்படும் மூத்த மொழியாகத் தமிழ் உள்ளது. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அமைவதற்கு, இன்னும்

Read more

தமிழ்நாடு, மழை நீர் வடிகால் வாய்க்காலா?

11/10/2023 காவிரி நதிநீர்ப் பங்கீடு கடந்த 50 ஆண்டுகளாக இடியாப்பச் சிக்கலாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. 1974இல் அன்றைய பிரதமர் இந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் அன்றைய முதல்வர்

Read more

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது 

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாககாரைக்குடி நகரில் முத்து ஊரணி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன் கடை மூன்று 3 வார்டுகளுக்கு மேல் உள்ள மக்கள்

Read more

வழக்கம் போல் ஏமாற்றாதீர்கள்!

சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம் என்று வெற்று முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்ற கழக அரசின் செயற்பாட்டின் உண்மை நிலையை, ஆசிரியர்கள் போராட்டம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. கடந்த

Read more

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு,காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் 

காமராஜர் மக்கள் கட்சி மக்கள் சேவை பணி குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள்

Read more

சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில், காந்தி ஜெயந்தி மரியாதை, காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில்,மாவட்டத் தலைவர் அருளானந்து, மாநில மகளிர் அணி செயலாளர், ஐஸ்வர்யா

Read more

ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு

ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு கார்த்திகேய முத்துக்குமார் அவர்களின் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி . தொண்டர்கள் மற்றும்

Read more

மதுரையில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மகாத்மாவுக்கும் பெருந்தலைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அவர்களின் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி . தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்

Read more