தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது!

தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது! நாங்குநேரியில், பட்டியலின மாணவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டு

Read more

சில நாட்கள் காத்திருக்கக் கூடாதா?

நாகப்பட்டினம் புறவழிச் சாலை விரிவாக்கத்தில் நடந்தது போலவே நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது வருத்தத்திற்குரியது. 20 ஆண்டுகள்

Read more

கள்ளத் தீர்க்கதரிசியல்ல நான்!

காமராஜர் மக்கள் கட்சி, பாரதப் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும், திரு அண்ணாமலை நடத்தும் நடைப்பயணம் மாற்று அரசியலுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும்

Read more

தமிழ்நாட்டில் தள்ளாடாத மதுவிலக்குக் கொள்கை தேவை!

பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மிட்டாய் வழங்குவது போல், 500 டாஸ்மாக் கடைகளை மூடத்

Read more

தொழிலதிபர் திரு கருமுத்து கண்ணன் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவில் அறங்காவலர், பல கல்வி நிறுவனங்களின் தாளாளர், தமிழகத் திட்டக் குழுவின் மேனாள் உறுப்பினர், தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் நெருங்கிய நண்பர்,

Read more

“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா?

“நல்ல சாராயத்தை” குடிக்காமல், “கள்ள சாராயத்தை” குடிக்கலாமா? அண்மையில் தமிழ்நாட்டில், தமிழக அரசு விற்பனை செய்யும் “நல்ல சாராயத்தை” குடிக்காமல், தங்கள் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட “கள்ள சாராயத்தை”

Read more

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிடமாடல் சாதனையா?

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிட மாடல் சாதனையா? இந்திய தேசியக் காங்கிரசை உருவாக்கிய வெள்ளையர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம், மதுவினால் வரக்கூடிய அரசின் வருவாய் ‘பாவத்தின் சம்பளம்’ என்று குறிப்பிட்டார். வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மதுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற வெள்ளையர்கள் கூட, மது விற்பனை மூலம் வரும் அரசின் வருமானம் பாவத்தின் சம்பளம் என்று வர்ணித்து இருப்பது நம் சிந்தனைக்குரியது. 1937 இல் இராஜாஜி ஆட்சி அமைந்த போது, முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் அவர் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்த போது சேலம் மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கினால் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெற்று இருப்பதாகவும் அனுப்பி வைத்த குறிப்பை இராஜாஜி பதிவு செய்தார். 1937 முதல் 1972 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள், மதுவின் வாசனையையே அறியாத மாநிலமாகத் தமிழகம் இருந்தது. அரசு வருவாயைப் பெருக்குவதற்காக கள்ளுக் கடைகளைத் திறந்து தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய மனிதர் தான் கலைஞர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

Read more

இதுதான் திராவிட மாதிரியா?

இதுதான் திராவிட மாதிரியா? போராடிப் பெற்ற உரிமையை, புறந்தள்ளி எதேச்சதிகாரமாக உத்தரவிட்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. மதுபானம் மூலம் வருமானம் பெருக்கி மக்கள் விரோத அரசாக தன்னை

Read more

இன்றைய தேவை, காமராஜர் மக்கள் கட்சி!

அன்புடையீர்! வணங்கி மகிழ்கிறேன். நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல்கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை

Read more

இணைய வழி சூதாட்டத்தைத் தடை செய்ய, இன்னும் தயக்கம் ஏன்?

தமிழகம் மாய வலையிலும், மயக்க வலையிலும் சிக்கி அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு’ என்ற முழக்கத்துடன், அறிஞர் அண்ணா அவர்களால் துவக்கப்பட்ட லாட்டரிச் சீட்டு, பல குடும்பங்களின் வருமானத்தை சுருட்ட ஆரம்பித்தது.

Read more