காமராஜர் மக்கள் கட்சியின் மீனவர் அணியின் மாநிலத் தலைவராக, திரு இரா.ச.கண்ணன் அவர்கள் நியமனம்

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.), கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி

Read more

இளித்த வாய்த் திராவிடர்கள் யார்?

பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை “கை” விடப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க்

Read more

முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு 700 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக , காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் வழங்கினார்

நாள் : 19-08-2023 ; இடம் : சென்னை கண்ணகி நகர் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சென்னையை அடுத்த

Read more

சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு விழாவில் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு காமராஜர் விருது

17/08/2023 ; சென்னை மகாஜன சபை சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு முப்பெரும் விழா 17/08/2023 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்

Read more

சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக 77 சுதந்திர தின விழா. பொதுமக்களுக்கு 250 பேருக்கு இலவச மரக்கன்றுகள்

Aug 15 /2023 : சிவகங்கை இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக 250 பேருக்கு இலவச மரக்கன்றுகள் தேசியக்கொடி

Read more

தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது!

தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது! நாங்குநேரியில், பட்டியலின மாணவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டு

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.கருப்பையன் அவர்கள் நியமனம்

8/08/2023 ; அரியலூர் – ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளர்களையும் கொண்ட தொகுதி ஜெயங்கொண்டம். ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவராக திரு கா.ரே. வெங்கடேஷ் நியமனம்

05/08/2023 ; கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஐந்து தாலுகாக்களில் பத்து தொகுதிகளைக் கொண்டுள்ளது. 9 பிப்ரவரி 2004 அன்று தருமபுரி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி அணை (கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம்

Read more