காமராஜர் கைப்பந்து போட்டி வெற்றி வீரர்களுக்கு பரிசளிப்பு 

அன்புடையீர்! 

வணக்கம். 

வரும் ஞாயிற்றுக்கிழமை 22 01 23 அன்று காலை 10 மணிக்கு, 

கோவை பீளமேடு பகுதியில் காமராஜர் மக்கள் கட்சியின் கொடி ஏற்று விழா

காமராஜர் கைப்பந்து போட்டி வெற்றி வீரர்களுக்கு பரிசளிப்பு 

காமராஜர் கண் சிகிச்சை முகாம் துவக்கம்

நண்பகல் 12 மணிக்கு கோவை சிவானந்தா காலனி அரிமா சங்கத் திருமண மண்டபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு 

பின்னர் அதே வளாகத்தில் மாலை 4 மணிக்கு ‘ உறக்கம் கலைவோம்’ குறு நாடகம் 

மாலை 4.30 மணிக்கு ‘தமிழக அரசியலைப் பெரிதும் கெடுப்பது பண அரசியலே! வெறுப்பு அரசியலே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் 

மாலை 5:30 மணிக்கு ‘ஊராட்சி உரிமைகள் – ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் பேராசிரியர்                 திரு நடராஜன் அவர்கள் சிறப்புரை 

மாலை 6 மணிக்கு ‘ நாம் சந்திக்க இருக்கும் சவால்கள் ‘  என்ற தலைப்பில் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் எழுச்சி உரை 

என்று நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் தங்களது ஊடகவியலாளரை கலந்து கொள்ளச் செய்து, செய்தி சேகரித்து தங்கள் ஊடகத்தில் வெளியிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

அன்புடன்

பா குமரய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *