நாமக்கல் தொகுதித் தலைவர் நியமனம்

நாமக்கல் தொகுதித் தலைவராக திரு ப வடிவேல் அவர்கள் நியமனம் காமராஜர் மக்கள் கட்சியின் திரு ப வடிவேல் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள்

Read more

‘தீரர் சத்தியமூர்த்தி’ அவர்களின் 80வது நினைவு நாள்

பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் அரசியல் வழிகாட்டி, சென்னை மக்களின் தாகம் தீர்க்க, பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்தைக் கொண்டு வந்தவர், சென்னை மாநகரத்தின் மேனாள் மேயர், சென்னை

Read more

சாலைகளை தரமாக சீரமைக்க முன்வர வரவேண்டும் – காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்

சாலைகளை தரமாக சீரமைக்க முன்வர வரவேண்டும்! வருடத்திற்கு வருடம் வாகனங்களின் எண்ணிக்கையும், வாகன நெரிசலும் அதிகரித்து கொண்டே வருகிறது, அரசு தரப்பில் சாலை பாதுகாப்புக்கான உரிய கட்டமைப்பு

Read more

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிடமாடல் சாதனையா?

மக்களை, மேலும் மேலும் மதுவின் மயக்கத்தில், ஆழ்த்துவதுதான் திராவிட மாடல் சாதனையா? இந்திய தேசியக் காங்கிரசை உருவாக்கிய வெள்ளையர்களில் ஒருவரான ஆலன் ஆக்டேவியன் ஹியூம், மதுவினால் வரக்கூடிய அரசின் வருவாய் ‘பாவத்தின் சம்பளம்’ என்று குறிப்பிட்டார். வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக மதுவை ஏற்றுக் கொண்டிருக்கின்ற வெள்ளையர்கள் கூட, மது விற்பனை மூலம் வரும் அரசின் வருமானம் பாவத்தின் சம்பளம் என்று வர்ணித்து இருப்பது நம் சிந்தனைக்குரியது. 1937 இல் இராஜாஜி ஆட்சி அமைந்த போது, முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் அவர் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினார். அந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்த போது சேலம் மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கினால் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், அவர்களுடைய வாழ்க்கை வளம் பெற்று இருப்பதாகவும் அனுப்பி வைத்த குறிப்பை இராஜாஜி பதிவு செய்தார். 1937 முதல் 1972 வரை ஏறக்குறைய 35 ஆண்டுகள், மதுவின் வாசனையையே அறியாத மாநிலமாகத் தமிழகம் இருந்தது. அரசு வருவாயைப் பெருக்குவதற்காக கள்ளுக் கடைகளைத் திறந்து தமிழக மக்களை மதுவிற்கு அடிமை ஆக்கிய மனிதர் தான் கலைஞர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது.

Read more

இதுதான் திராவிட மாதிரியா?

இதுதான் திராவிட மாதிரியா? போராடிப் பெற்ற உரிமையை, புறந்தள்ளி எதேச்சதிகாரமாக உத்தரவிட்டிருக்கிறது ஆளும் திமுக அரசு. மதுபானம் மூலம் வருமானம் பெருக்கி மக்கள் விரோத அரசாக தன்னை

Read more