பூரண மதுவிலக்கு ஆர்ப்பாட்டம் – 07.06.2023, காரைக்குடி

காரைகுடியில் காமராஜர் மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து பூரண மதுவிலக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காமராஜர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாநில தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் காரைக்குடி ஐந்து விளக்கில்.5.30 மணி அளவில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட தலைவர் திரு அருளானந்து தலைமை வகித்தார்,

முன்னிலை இந்திய ஜனநாயக கட்சி மாவட்டத் தலைவர் திரு.அமலன் சவரிமுத்து,

சிறப்பு அழைப்பாளர்கள், வள்ளி ரமேஷ் – மாநில மகளிர் அணி தலைவி,
புதுச்சேரி பழ. கருப்பையா.

மற்றும் கலந்து கொண்டோர்

இந்திய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ஜெகநாதன், ஜேசு ராஜ்மாவட்ட துணை தலைவர் , அருள்சாமி மாவட்ட அவைத் தலைவர், பாக்கியம் மாவட்டத் துணைச் செயலாளர், பிரிட்டோ மாவட்ட இளைஞரணி செயலாளர்

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் சரத்குமார், மாவட்ட பொருளாளர், சம்பத், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஆனந்தி, மாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ், காரைக்குடி தொகுதி தலைவர் அழகர், காரைக்குடி தொகுதி இளைஞரணி தலைவர் அலெக்ஸ், மாவட்ட மாற்று திறனாளி பிரிவு நந்தகுமார், தேவகோட்டை இஸ்மாயில்,, செந்தில்குமார்,, அரியக்குடி அருண், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *