சிவகங்கை மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் பொதுமக்களுடன் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் 15 7 2023 விழாவை முன்னிட்டு பகுதி பொது மக்களோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளோடு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காரைக்குடி முத்து ஊரணி தெற்கு பகுதியில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் அருளானந்து, மாவட்ட பொருளாளர் சம்பத், காரைக்குடி தொகுதி செயலாளர் நாகராஜன், இளைஞரணி தலைவர் அலெக்ஸ், இளைஞரணி துணைச் செயலாளர் மணிகண்டன், காரைக்குடி நகர துணை தலைவர் முத்துக்குமார், நகர நிர்வாகி வெங்கட் ,மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பாளர் நந்தகுமார் , கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு காமராஜர் அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பொதுமக்களுக்கு கடலை மிட்டாய் , பேனா , பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *