செங்கல்பட்டு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் பயனாளி இல்லத்திற்கு சென்று மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஐயா திரு.தமிழருவி மணியன் அவர்கள் ஆலோசனைபடி கூடுவாஞ்சேரி மேற்கு நீலமங்கலம் கிராமம் K.K.R நகர் பகுதியில் வசித்து வரும் திரு.முரளி அவர்களின் மகன் மு.ராஜ்குமார் அவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.ராஜரகுபதி அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஐயா திரு.பா.குமரய்யா அவர்கள் பயனாளி இல்லத்திற்கு சென்று மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது
உடன் கட்சி நிர்வாகிகள் திரு. அசோகன் , திரு க. பொன்னம்பலம், திரு . பாலசேகர், திரு ஜோசப் , திரு.ஆல்பர்ட் ,பொதுச் செயலாளர்
சி.அருணாவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
![](https://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/07/aruna-vel-2-2-1024x765.jpeg)
![](http://kamarajarmakkalkatchi.org/wp-content/uploads/2023/07/aruna-vel-3-823x1024.jpeg)