பொதுக்குழு விழாவில் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் திரு.சாந்தமூர்த்தி எழுச்சி உரை

மதுரையில் 16 7 2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு விழாவில் தகவல் தொழில்நுட்ப அணையின் தலைவர் திரு. சாந்தமூர்த்தி அவர்கள் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி பற்றியும் விரிவாக தொண்டர்கள் முன் எடுத்துரைத்தார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் காமராஜர் மக்கள் கட்சி தேர்தலில் கூட்டணி ஏற்படுத்தினால் கூட்டணியில் காமராஜர் மக்கள் கட்சியின் வேட்பாளராக திரு.தமிழருவி மணியன் அவர்கள் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லதொரு சமூகப் பணியை , நல்லாட்சி தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *