முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு 700 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக , காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் வழங்கினார்

நாள் : 19-08-2023 ; இடம் : சென்னை கண்ணகி நகர்

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சென்னையை அடுத்த கண்ணகி நகரில் உள்ள முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு தனது புத்தகங்களை மாணவ மாணவியர் பயன்படுத்தும் வகையில் இலவச நன்கொடையாக அறக்கட்டளைக்கு வழங்கினார்.

ஐயா திரு தமிழருவி மணியன் அவர்கள் ஆணைக்கிணங்க கட்சியின் பொதுச் செயலாளர் திரு.குமரய்யா அவர்கள் சார்பில் முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

சென்னை கண்ணகி நகர் ; புத்தகங்களை வழங்கிய போது…

One thought on “முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு 700 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக , காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் வழங்கினார்

  • 1 January 2024 at 05:22
    Permalink

    ஐயா செங்கல்பட்டில் உங்களது அறக்கட்டளை இருக்ககின்றதா?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *