ஆனந்தக் கனவில் மூழ்கியிருப்பவர்கள் ஒன்றாகக் கூடி ஒப்பாரி வைக்கும் நிலை

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவை வீழ்த்தவே முடியாது என்றிருந்த நிலை மாறிவிட்டதில் நம் முதல்வர் படிக்கவேண்டிய முக்கியமான அரசியல் பாடம் ஒன்று உண்டு. குடும்ப அரசியலும் மோசமான ஊழல் நிர்வாகமும் நீண்ட நாள் நிலைக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதையே தெலுங்கானா தேர்தல் முடிவு தெரிவித்திருக்கிறது.

இந்தியாவின் அடுத்த பிரதமரை ஸ்டாலின்தான் உருவாக்குவார் என்றும், நாற்பதுக்கு நாற்பது நாமே என்றும் ஆனந்தக் கனவில் மூழ்கியிருப்பவர்கள் ஒன்றாகக் கூடி ஒப்பாரி வைக்கும் நிலை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் வரப்போவதையே இப்போதைய தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *