சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் தலைமையில் மக்கள் பணி

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களின் 75 பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க மாவட்ட தலைவர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் பணிகள் நடைபெற்றன .

பொது மக்களுக்கு உணவு மற்றும் உடை மற்றும் அடிப்படை வசதிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் வடபழனி, சாலிகிராமம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை, சூளைமேடு பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆதரவற்று இருக்கும்

மக்களுக்கு சட்டை துணிகள் மற்றும் புடவை100 நபர்களுக்கும், குழந்தைகளுக்கான உடைகள் 50 நபர்களுக்கும், உணவுப் பொருட்கள் 100 நபர்களுக்கும் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *