சிவகங்கை மாவட்ட காமராஜர்மக்கள் கட்சி சார்பாக மரக்கன்று நடும் விழா

சனிக்கிழமை , 27/1/2024 காமராஜர்மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு பகுதியில் முத்து ஊரணி பள்ளி அருகில் 75 ஆவது குடியரசு தின துவக்க விழாவை

Read more

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 300 மேற்பட்ட மக்களுக்கு மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள்

75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக காரைக்குடி 100 அடி சாலையில், இன்று காலை 11. 30மணி அளவில்

Read more

ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் சட்டமன்றத்தொகுதிச் செயலாளராக திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் நியமனம்

ஈரோடு மாவட்டம் தமிழ்நாட்டின் வடமேற்குப் பகுதியில் கர்நாடக மாநிலத்தினை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கில் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் அமைந்துள்ளன. தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், மேற்கில்

Read more

நான் பல கட்சிகளுக்குப் படையெடுத்தவன் இல்லை இன்று இங்கே யாரும் பெரியாரில்லை

இனிய சுபவீ, நீங்கள் என் பதிவை வெளியிடுவதில் எந்த மறுப்புமில்லை. நந்தன் இதழ் காலந்தொட்டு உங்களை நான் அறிவேன். உங்கள் மீது, உங்கள் உரைவீச்சின் மீது எப்போதும்

Read more

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவி

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இரவு நேரங்களில் மின்னும் வகையில் (reflect sticker ) ஒட்டப்பட்டது.சாலை பாதுகாப்பு

Read more

அன்பிற்கினிய சுபவீ…. வணக்கம். வளர்க நலம்

உங்கள் பதிவை நண்பர் மூலம் பார்க்க நேர்ந்தது. நயத்தகு நாகரிகத்துடன் என் அரசியல் நிலைப்பாட்டை நீங்கள் விமர்சனம் செய்திருப்பதில் எனக்கு எள்ளளவும் வருத்தமில்லை. ஒருவரைக் காயப்படுத்த வேண்டும் என்ற

Read more

காரைக்கால் வக்ஃபு நிர்வாக சபை பழமையை பாதுக்காக்க காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் வேண்டுகிறோம்

காரைக்கால் பழமைவாய்ந்த காரைக்கால் கிதர்ப்பள்ளியை விரிவாக்கம் செய்யும் போது பாரம்பரியமான பழமைவாய்ந்த மினாராவை இடிக்க நிர்வாகம் முற்பட்டது, பழமை பாதுகாக்கபட வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஜமாத்தார்கள்

Read more

காமராஜர் மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக நலத்திட்ட உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டாம் கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட கிளாக்குளம் கிராமத்தில் டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில்

Read more

அமைச்சர் உதயநிதிக்கு சனாதனம் குறித்து அடிப்படை புரிதல் இல்லை | தமிழருவி மணியன் | Thamizharuvi Manian

Read more

ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா தலைவர்கள் பங்கேற்பு

ஜனவரி 6 2024 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் நூல் வெளியீட்டு விழா டாக்டர்

Read more