காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களை ஒன்று திரட்டி வட்டாட்சியரிடம் மனு

10/07/2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர். வ உ. சி ரோடு பகுதியில் உள்ள மேட்டு தெரு பகுதியில் அருகே உள்ள அதலைக் கண்மாய் பகுதிகளில் கண்மாய் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சி செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அ. அருளானந்து,200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் ,பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு காரைக்குடி வட்டாட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *