காமராஜர் மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பாக வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி

02/8/2024

கேரள மாநிலம் வயநாட்டில் சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவு காரணமாக மக்கள் வாழும் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கும் வகையில் நாடு முழுவதும் கேரளா அரசுக்கு நிவாரண நிதி மக்கள் கொடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் காமராஜர் மக்கள் கட்சியின் இளைஞர் அணி சார்பாக வயநாட்டில் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் Rs.500 நிதி கொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *