கேரளம் வயநாடு இயற்கை சீற்றத்தில் உயிரிழந்த மக்களுக்கு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி நினைவஞ்சலி

7/8/2024, சிவகங்கை

கேரளம் வயநாடு இயற்கை சீற்றத்தில் உயிரிழந்த மக்களுக்கு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி & சமூக ஆர்வலர் இணைந்து காரைக்குடி ஐந்து விளக்கில் இன்று மாலை 6:00 மணி அளவில் நினைவஞ்சலி நடைபெற்றது.

இதில் மாவட்ட தலைவர் அருளானந்து, தலைமையில் நடந்தது.முன்னிலை வகித்தோர். மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பூவை சம்பத், சமூக ஆர்வலர்கள் மாணிக்கவாசகம், கணேசன், சரவணன்.மாவட்ட மாற்றுத்திறனாளி பிரிவு செயலாளர், நந்தகுமார், மாற்றுத்திறனாளி பிரிவு நிர்வாகிகள், கண்ணன்,ராஜா முஹம்மது, தென் மண்டல இளைஞரணி துணைச் செயலாளர் அலெக்ஸ் மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், சாக்கோட்டை ஒன்றிய நிர்வாகி செந்தில் குமார், & செல்வி. பிரதிஷா, செல்வன்.மெல்வின் செல்வா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *