காரைக்கால் ரயில் நிலையத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணாகிறது
9/05/2025
காரைக்கால் இரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு சுத்திக்கரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி உள்ளது. மக்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் தட்டி வைக்கப்பட்டும் முறையான பாதுகாப்பு இல்லாமலும் குடிநீர் வீணாகி ரயில் தளங்களில் பாதை வலிகளில் நீர் வழிந்து காணப்படுவதால் பொதுமக்கள் ரயில் பயணங்களில் ஏற நடந்து செல்லும் பொழுது கீழே விழ ஆபத்துக்கள் நேரிடுகிறது மேலும் துர்நாற்றம் வீசும் அளவிலும் அந்த இடம் மாறுகிறது இதனால் அந்த இடத்தில் நீர் இருந்தும் பொதுமக்கள் குடிநீர் பருகாத நிலையில் காணப்படுகிறது எனவே இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் பாதை வழியாக செல்ல எந்த தடங்கலும் இல்லாமல் குப்பைகளை முறையாக குடிநீர் தொட்டி இருக்கும் பகுதிகளில் தூய்மைப்பனை செய்தோம் பயணிகளுக்கு உதவ வேண்டுமென ரயில்வே நிர்வாகத்தை காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
