திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு தினந்தோறும் நீர்மோர் வழங்கப்படுகிறது

8/05/2025

காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் மே மாத கோடை காலங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது அந்த வகையில் 8/05/2025 கிரிவலப்பாதையிலும் திருவண்ணாமலை வாரச்சந்தை பகுதிகளிலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத் தலைவர் திரு அண்ணாமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் இணைந்து இந்த நீர்மோர் நிகழ்வை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *