ஆசிரியர் பற்றாக்குறையால் கலை அறிவியல் பாடப் பிரிவு 2025 26 கல்வி ஆண்டு கலை அறிவியல் பிரிவு முடக்கம், சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி கண்டனம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி முத்துப்பட்டினம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை செயல்படு சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த பள்ளியில் 2025-2026 ஆண்டு முதல் கலைப்பிரிவு என்னும் பாடத்திட்ட பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது பொருளாதாரம் வணிகவியல் வரலாறு புவியியல் மாவட்ட கல்வித்துறை இடம் விளக்கம் கேட்ட பொழுது பாடப்பிரிவுகளுக்கு காண ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் அப்புரிவுகள் நடத்த முடியாமல் செயற்கை நடைபெறவில்லை என தகவல் தெரிவிக்கின்றனர். மாணவர் சேர்க்கை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்களின் கல்வித் தரத்தையும் கல்வி பாதுகாப்பையும் கலை அறிவியல் பிரிவு வகுப்புகள் நடத்த முறையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் பள்ளியின் நிலை குறித்து சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு அருள் ஆனந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *