சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி செயல்பாட்டால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

19/06/2025

சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரியில் செயல்பாடுகளை கண்டித்து காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட தலைவர் திரு அருளானந் அவர்கள் எடுத்த நல் முயற்சி ஆக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *