நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் தமிழருவி மணியன்
12/05/2025
15/6/2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நாமக்கல் கோல்டன் பேலஸ் ஹோட்டல் அரங்கில் , கவியரசு கண்ணதாசன் விழாவை சிறப்பிக்க, சிறப்புரையாற்ற காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.தமிழருவி மணியன் அவர்களை நாமக்கல் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக வரவேற்கப்படுகிறது.
பெருந்திரளாக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அனைவரும் வருக ஆதரவு தருக.
