தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகள் ஏரி, குளங்களை தூர்வாரி பாதுகாக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

04/04/2025

காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க ,கோடை காலத்தில் ஏரி, குளம் ,குட்டைகளை தூர்வாரி ,மழை காலத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பாக இருக்கவும், நீர் தேக்கத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கை எடுக்க, தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை Other petitions – WRO (TN/WRD/VPM/P/PORTAL/04APR25/11397199) விடுத்தது .

கோரிக்கையை ஏற்று அனைத்து பணிகளையும் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அரசு நிர்வாகம் – மாவட்ட ஆட்சியகம் நிர்வாகமும் காமராஜர் மக்கள் கட்சிக்கு பதில் கொடுத்துள்ளது.

காட்சிப்படுத்துதல் விழுப்புரம் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *