மாய வலையில் உடன்பிறப்பே வா

25.06.2025

ஆளும் திமுக அரசு தேர்தல் வரும்போதெல்லாம் கட்சித் தொண்டர்களை வளவளைத்து நன்மதிப்பை பெரும் வகையில் குறைகள் என்ன என்பதை கேட்க முன்வந்துள்ளது. தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பிரச்சினைகளை கையாள முன்வருகிறது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்னே அனைத்து மக்களின் என்ன குறைகள் என்று சந்தித்து முதலமைச்சர் தன்னுடைய நடவடிக்கையும் பணிகளையும் மேற்கொண்டு இருந்தால் தமிழ்நாடு என்றோ முதன்மையாக திகழ்ந்திருக்கும். வளமான தமிழ்நாடு உருவாக்குவதற்கான எந்த கட்டமைப்பும் இல்லை என்பதை உடன்பிறப்பே வா என்ற நிகழ்வே சுட்டிக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *