திருப்பூர் மாவட்டம் வெள்ளைகோவிலில் தலைவர் தமிழருவி மணியன்

திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் புத்தகத் திருவிழாவில் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் 10/07/2025 கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.

திருப்பூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமாறு திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக அன்போடு அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *