கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல்

1/05/2025 கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது இதன் முதல் நிகழ்வாக

Read more

சந்தை திடலை சுற்றி குப்பைகள் மலைப்போல் தேங்கி கிடக்கின்றன ! காரை நகராட்சி கவனிக்குமா?

1/05/2025 காரைக்கால் வாரசந்தையை சரிவர சுத்தம் செய்வதில்லை என்ற புகார் அதிகமாக உள்ளது. வாடகையை மட்டும் சரியாக வாங்கி செல்கிறார்கள் வியாபாரிகளுக்கு அத்தியாவசிய வசதிகளை பூர்த்தி செய்து

Read more

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் கட்சி சார்பாக,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் தண்ணீர்ப் பந்தல்

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள்,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் கட்சி சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைக்கிறார். இந்தத்

Read more

நினைவின் நிழல்கள் கவிதை நூல் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவிமணியன் முன்னிலையில் கவிஞர் முத்துலிங்கம் வெளியீடு

26/04/2025 ரௌத்திரம் இலக்கிய வட்டம் இவ்விழாவை 26.04.25 அன்று மாலை சென்னை விருகம்பாக்கம் காமராசர் மக்கள் கட்சி அலுவலகத்தில் நடத்தியது.கவிதை நூல் குறித்து தமிழருவி மணியன் ஆய்வுரை

Read more

காரைக்காலில் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் கவர்னருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

காரைக்கால், 23/04/2025காரைக்காலில் ரூபாய் 10 கோடி செலவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது முடங்கி கிடக்கும் சாலை அகலப்படுத்தும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும்.

Read more

மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்ட தேனி மாவட்டம் சுருளி அருவி அருகில் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசிற்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை!

25/04/2025 தேசப்பிதா காந்திஜி அவர்கள் 1948 -ஆம் ஆண்டு மறைந்த பொழுது அவரது அஸ்தியை இந்தியா முழுவதும் உள்ள கடல்கள் மற்றும் பல்வேறு ஆறுகளில் கரைக்கப்பட்டன. அப்பொழுது

Read more

பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” பழுதடையும் நிலை

காரைக்கால் 23/04/2025 பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” இன்றும் வலிமையாக இருக்கிறது. அவ்வலிமை பாழாகும் நிலையில் பாலத்தின் மீது அரச மரங்கள் வளர்ந்து

Read more

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி மௌன அஞ்சலி

22/04/2025 காஷ்மீர் (பஹல்காம் தீவிரவாத தாக்குதல்) நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொது பொதுமக்கள் 26 பேர் மரணம் அடைந்தனர், அவர்களின் ஆன்மா சாந்தியடையசிவகங்கை மாவட்ட காமராஜர்

Read more

காமராஜர் சாலை, தோமாஸ் அருள் வீதி சந்திப்பு வளைவில் ஆளை விழுங்கும் சாக்கடை பள்ளம்

காரைக்கால் 19/04/2025 காமராஜர் சாலை, தோமாஸ் அருள் வீதி சந்திப்பு வளைவில் ஆளை விழுங்கும் சாக்கடை பள்ளம் உள்ளது. சற்று கவனகுறைவாக கடப்பவர்கள் பள்ளத்தில் விழுந்து கழிவுநீரில்

Read more

காரைக்கால் பகுதியில் விபத்து ஏற்படாமல் தடுக்க சாலை பணிகளை மேற்கொள்ள கோரிக்கை

கடந்த 2018ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம் பூவம் முதல் வாஞ்சூர் வரை உள்ள நெடுஞ்சாலையை தற்போதைய நிலையிலிருந்து இருபுறமும் தலா 1.5மீட்டர் அகலப்படுத்தி மேம்படுத்த ரூபாய் 10கோடியில்

Read more