திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் மாணவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி திரு கு .ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள்

திருவண்ணாமலை ,17/12/2023 காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா திரு தமிழருவி மணியன் அவர்களின் பிறந்தநாள் 75 முன்னிட்டு கட்சியின் மாநில செயலாளர் திரு கு

Read more

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவரை கண்டறிய வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை, காமராஜர் மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் முழுப் பின்னணியையும், முழுமையாக புலன் விசாரணை

Read more

காஞ்சி மாவட்ட தலைவர் திரு பெத்தராஜ் அவர்கள் சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

சென்னை ,10/11/2023 நமது காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. தமிழருவியார் அவர்கள் அறிவுறுத்த நமது பொதுச் செயலாளர் குமரய்யா அவர்களின் முன்முயற்சியால் சென்னையில் வெள்ளம்

Read more

ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் நூல் முதல் தோற்றம் தமிழருவி மணியன் வெளியிட்டார்

தமிழ் திசை பாகத்தின் ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் என்ற நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை ஹெச் டி ஹண்டே மற்றும் தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர்.

Read more

புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான வாய்ப்புகள் மழையோடு கரைந்து போய்விட்டன

மழையோடு மழையாக ஒரு செய்தி கரைந்து போய்விட்டது; தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவக்கும் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டது தமிழ்நாடு அரசு. இதனால்,மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி

Read more

தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் நியமனம்

தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நமது காமராஜர் மக்கள் கட்சியின் பணிகளை மேலும் விரிவுபடுத்திட வசதியாக மாநில நிர்வாகிகளுக்கு, மாவட்டப் பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன.

Read more

காகிதக் குப்பியில் மது – மக்களை மீட்கவா?

புதிதாய் மது அருந்துபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கி மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துமாறு டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டு இருக்கிறது என்று

Read more

குடிமக்கள் குறித்த கணக்கெடுப்பிற்கு காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் இப்படி

Read more