நரிக்குறவர் சமூக குடும்பத்தினருக்கு 32 கிலோ உணவு அரிசி

பொதுவாழ்வின் தூய மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்களின் 75வது பிறந்தநாளான இன்று (20.12.2023-புதன்) உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் நரிக்குறவர் சமூக குடும்பத்தினருக்கு 32 கிலோ உணவு அரிசி

Read more

நிறுவனத் தலைவர் 75 முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது

காமராஜர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்களின் 75 வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் திருப்பூர் 49 வார்டு

Read more

கோவை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் இல்லத்திற்கு காலை உணவு

அரசியலில் 50 ஆண்டு காலங்களுக்கும் மேலாக ஒரு துறவி போல வாழும் ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட தலைமை முன்னிலையில் நிர்வாகிகள் கூட்டமும் கோவை மாவட்ட

Read more

காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 75 வ து பிறந்தநாள் முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சிவகங்கை மக்களுக்கு மரக்கன்று

காமராஜர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 75 வ து பிறந்தநாள் முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு மரக்கன்று வழங்குதல் & எட்டாம்

Read more

ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கோபிசெட்டிபாளையத்தில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி விடுதி மாணவ மாணவியர் 130 நபர்களுக்கு காலை உணவு

காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுத்தாளர் , இலக்கியப் பேச்சாளர், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி எளிமையின் நாயகன், காமராஜரின் தொண்டர், போன்ற பன்முகத்தன்மை கொண்ட திரு

Read more

சென்னை அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் 100 நபர்களுக்கு அன்னதானம்

சென்னை 20/12/2023 தலைவர் தமிழருவி மணியன் 75வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் மக்கள் பணி சேவைகள் செய்ய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு

Read more

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் மாணவர்களுக்கு காமராஜர் மக்கள் கட்சி திரு கு .ஜெயகாந்தன் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள்

திருவண்ணாமலை ,17/12/2023 காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா திரு தமிழருவி மணியன் அவர்களின் பிறந்தநாள் 75 முன்னிட்டு கட்சியின் மாநில செயலாளர் திரு கு

Read more

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவரை கண்டறிய வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை, காமராஜர் மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் முழுப் பின்னணியையும், முழுமையாக புலன் விசாரணை

Read more