தமிழை வளர்க்கும்(!?) சென்னை மாநகராட்சி
25/02/25 மும்மொழித் திட்டத்தால் தமிழ் அழிந்து விடும் என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் தொடங்கி திமுகவினர் பலரும் போர்ப் பரணி நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
Read more25/02/25 மும்மொழித் திட்டத்தால் தமிழ் அழிந்து விடும் என்று தமிழக முதல்வர், துணை முதல்வர் தொடங்கி திமுகவினர் பலரும் போர்ப் பரணி நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
Read more24/02/2025 கோர்ட் அரசு உத்தரவை மீறி சிவகங்கை மாவட்டம் முழுவதும் மாநகராட்சி சாலைகளில் நகராட்சி சாலைகளில் மீண்டும் பேனர் கலாச்சாரம் அதிக அளவு வைப்பது அதிகரித்து உள்ளதை
Read more22/02/2025 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு, ஈரோடு காளைமாடு சிலை ரவுண்டானா சிம்னி ஓட்டல் அருகில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
Read moreதிருப்பத்தூர் பஸ் நிலைய எதிரில் உள்ள காந்தி சிலை மற்றும் சுற்றுச்சுவர் பராமரித்து வர்ணம் பூசி பாதுகாக்கப்பட வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை மனு
Read more22/02/2025 சிவகங்கை பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை மற்றும் பண்பாட்டுச் சின்னங்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் எனவும் , பாரம்பரிய குலத்தை மீட்டு படகு
Read more19/02/2025 வாரச்சந்தை செல்வதற்கு காரைக்கால் வடக்கு பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் சாலை “சேணியர் குளத்து வீதி” இத்தெருவின் கடைசி வளைவில் உள்ள வாய்க்கால் மதகு
Read moreசிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக சாலை வழியில் பயணம் மேற்கொள்ளும் பழனி செல்லும் பக்த கோடி பெருமக்களுக்கு பாதுகாப்பான பயணமாக அமைய reflect sticker
Read more07 – 2 – 25 இன்று, நேற்று என்று சொல்ல முடியாத வகையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்வது அதிர்ச்சி
Read more5/2/2025 ‘புதிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு வழி செய்து, ஹிந்தி மொழியைத் திணிக்கிறது; ஹிந்தியை ஏற்றால்தான் மத்திய அரசு நிதி தருவேன் என்கிறது; மீண்டும் மொழிப்
Read more03/02/25 அன்புடையீர்! வணக்கம். சனிக்கிழமை, 22 02 25, காலை மிகச்சரியாக 10.30 மணி, மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து திருச்சி, மதுரை, நாகர்கோவில், சிவகங்கை ஆகிய இடங்களில்
Read more