ஒசூர் தொகுதி மகளிர் அணித் தலைவராக, திருமதி வேல்ப்ரியா சிவசெல்வம் அவர்கள் நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30 வது மாவட்டமாக தர்மபுரி மாவட்டத்திலிருந்து உருவானது. இந்த மாவட்டம் பசுமையான பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் குன்றுகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. ‘கிருஷ்ணா’ என்பது

Read more

நீலகிரி மாவட்ட மகளிர் அணித் தலைவராக, செல்வி இந்திரா அவர்கள் நியமனம்

நீலகிரி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மகளிர் அணித் தலைவராக செல்வி இந்திரா அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு

Read more

சிவகங்கை மாவட்டச்செயலாளராக முருகானந்தம் அவர்கள் நியமனம்

சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் செயலாளராக, திரு சு முருகானந்தம் அவர்கள் (98943 31835) நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும்,

Read more

திருமயம் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு முத்துராமன் அவர்கள் நியமனம்

திருமயம் சோழ பாண்டிய பேரரசு களின் எல்லையாக இருந்த ஒரு பகுதி.முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள சட்டமன்ற தொகுதி. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் மகன் விஜய ரகுநாத

Read more

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தலைவராக திரு ஜெயக்குமார் சண்முகவேல் நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்தின் திருச்செந்தூர் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல்,

Read more

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடந்தது 

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாககாரைக்குடி நகரில் முத்து ஊரணி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன் கடை மூன்று 3 வார்டுகளுக்கு மேல் உள்ள மக்கள்

Read more

காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு,காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் 

காமராஜர் மக்கள் கட்சி மக்கள் சேவை பணி குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள்

Read more

சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில், காந்தி ஜெயந்தி மரியாதை, காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட சார்பாக, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது, நிகழ்வில்,மாவட்டத் தலைவர் அருளானந்து, மாநில மகளிர் அணி செயலாளர், ஐஸ்வர்யா

Read more

ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்வு

ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு கார்த்திகேய முத்துக்குமார் அவர்களின் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி . தொண்டர்கள் மற்றும்

Read more

மதுரையில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மகாத்மாவுக்கும் பெருந்தலைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை

மதுரை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அவர்களின் தலைமையில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி . தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்

Read more