கூட்ட நெரிசல் மரணங்களுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதா?

10/06/2025 கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில், ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும்

Read more

குற்றவாளி தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்

2/06/2025 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு விசாரணை நீதிமன்றம் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருப்பதை காமராஜர் மக்கள் கட்சி வரவேற்கிறது.

Read more

தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் குமரய்யா அறிக்கை

5/4/2025 தமிழகத்தின், 28 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், ஜன., 2025ல் முடியும் என தெரிந்திருந்தும், ‘வட்டங்களை வரையறை செய்யப் போகிறோம்’ என, தேர்தலை உரிய காலத்தில்

Read more

மதுரை மாநகராட்சியின் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை மனு

12/03/2025 மதுரை மாநகர் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக காமராஜர் மக்கள் கட்சி மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தி

Read more

சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா ‘கங்கையும் காவிரியும் இணைய வேண்டும்’ என்ற ஒலிநாடாவை தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டார்

10-03-2025, சென்னை, ரேஷ்மா பவுண்டேஷன் நிறுவனர் அரிமா மணிவண்ணன் இல்ல விழா மற்றும் அவர் எழுதிய பாடல்களின் கேசட் வெளியிட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாஆகிய

Read more

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 190 வது ஜெயந்தி விழா தலைவர் தமிழருவி மணியன் ஆன்மிக உரை

9 /03/2025,தஞ்சாவூர்தஞ்சாவூரில் சனிக்கிழமை 8/3/2025 நடைபெற்ற பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் 190-ஆவது ஜெயந்தி விழா சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய தலைவர் தமிழருவி மணியன். தஞ்சாவூரில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின்

Read more

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் தலைவர் தமிழருவி மணியன்

2/3/2025, திண்டுக்கல், பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என தலைவர் தமிழருவிமணியன் வலியுறுத்தினார். இதுகுறித்து

Read more

தவறு செய்தவர்கள் தண்டனை பெறவேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்துகிறது!

25/2/2025 காரைக்கால் வக்ஃபு நிர்வாக சபை ரூபாய் 10 லட்சத்துக்கும் மேல் மின் வரி பாக்கி வைத்து உள்ளது. அதற்கு அபராத தொகை மாதம் 30ஆயிரம் செலுத்த

Read more

ஈரோடு மாவட்டத்தில் 11-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

22/02/2025 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு, ஈரோடு காளைமாடு சிலை ரவுண்டானா சிம்னி ஓட்டல் அருகில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

Read more

மதுரையில் வளர்ச்சி வாரியம் அமைக்க காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், செப். 17- காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யல்ராஜ் தலைமை யில் நடந்தது.திருப்பரங்குன்றம் தொகுதித் தலைவர் வரவேற்றார் ரவிச்சந்திரன் மாநில

Read more