காரைக்காலில் சிரமப்படும் பொதுமக்கள்

15/05/2025 காரைக்காலில் டாக்டர் கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை மேம்பா.லத்தில் எரியாத மின்வி ளக்குகளை எரிய விட ‘ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத் துள்ளனர். மேம்பால

Read more

நீர் வளங்களை பாதுகாக்க கொடுக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசு விளக்கம்

15/05/2025 தமிழகத்தில் உள்ள 39 மாவட்டத்திலும் குளங்கள் மற்றும் ஏரிப்பகுதிகளில் மண் தூர்வாரியும், பராமரிப்பு பணிகள் மேற்கொண்டும் மழைக்காலத்தில் நீர் நிலைகளின் நீர் கொள்ளளவு அதிகமாக சேமித்து

Read more

காரைக்கால் ரயில் நிலையத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணாகிறது

9/05/2025 காரைக்கால் இரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு சுத்திக்கரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி உள்ளது. மக்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் தட்டி வைக்கப்பட்டும் முறையான பாதுகாப்பு இல்லாமலும் குடிநீர்

Read more

திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு தினந்தோறும் நீர்மோர் வழங்கப்படுகிறது

8/05/2025 காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் மே மாத கோடை காலங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது அந்த வகையில்

Read more

காரைக்கால் சாலை பணிகளை விரைந்து முடித்து, ஆபத்துக்களை தடுக்க கோரிக்கை வைக்கிறது காமராஜர் மக்கள் கட்சி

7/05/2025 காரைக்கால் காமராஜர் சாலை மையப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத ஒரு பகுதியாக கடந்த ஓர் ஆண்டு காலமாக இருந்து வருகிறது.இச்சாலையில் கனரக வாகனம் முதல்

Read more

செயற்கை நிழல் கூடங்களுக்கு பதிலாக இயற்கை வளத்தை காக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

6/05/2025 காரைக்காலில் இரவு வீசிய சூறாவளி காற்றில் காத்தப்பிள்ளை கோடி, இரயில் நிலையம் அருகில் இரும்பு குழாயில் அமைக்கப்பட்டிருந்த பசுமை பந்தல்கள் சரிந்து விழுந்தது. அதைப்போல் தனியார்

Read more

காரைக்காலில் நீண்டகாலமாக ஒழிக்க முடியாத பிரச்சினையாக கொசுத்தொல்லை

2/05/2025 காரைக்காலில் நீண்டகாலமாக ஒழிக்க முடியாத பிரச்சினையாக கொசுத்தொல்லை இருந்து வருகிறது. கழிவுநீர் பாதை தூர் வாராமல் இருப்பதே இதற்கான காரணம். இம்மாத கடைசியில் தென்மேற்கு பருவ

Read more

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆபத்தான நிலையில் பசுமை பந்தல்

2/05/2025 சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுப்பணித்துறையினர் சாலையில் உள்ள மரங்களை வெட்டி தார் சாலைகள் அமைத்து வருகின்றனர்.. நாளடைவில் வெப்ப மண்டலம் பாதிக்கப்பட்டு அதிகமான வெப்பநிலை

Read more

கிராமசபை கூட்டத்தில் ஈரோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

1/05/2025 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி புலவக்கல்பாளையம் ஊராட்சி பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் 1 5 2025 அன்று நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு

Read more

கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல்

1/05/2025 கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது இதன் முதல் நிகழ்வாக

Read more