ஆளுநருக்கு சாதகமாக செயல்படும் பொதுப்பணித்துறை மக்களுக்கு பாதகம் விளைவிப்பது சரியா…?

14/11/2024 காரைக்காலில் மிகுந்த போக்குவரத்து பகுதியான காமராஜர் சாலையில் ஒரு பகுதியில் பொதுப்பணி துறை பணியும், மறுபகுதியில் இரயில்வே பணியும் நீண்ட காலமாக மந்தநிலையிலேயே நடந்து வருகிறது.அதனால்

Read more

ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் கன்னியாகுமரி – மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

23/11/2024 தியாகத்தாலும் இரத்தத்தாலும் உருவான கன்னியாகுமரி மாவட்டம், இன்று ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் அபாயம்

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட மறதியிலிருந்து வெளியே வாருங்கள்

28/11/24 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கண்டு உரையாற்றிய தமிழக

Read more

வரும் முன் காப்போம்

26/11/2024 காரைக்கால் காமராஜர் சாலையில் மரணபள்ளம் உள்ளது, இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் பழுதடைங்கும் சாலை

Read more

சமூக விரோத செயலுக்கு தூண்டுகோலாக விளங்கும் இடமாக மாறுகிறதா காரைக்கால்

20/11/2024 காரைக்கால் வ உ சி சாலை,பி கே சாலை சந்திப்பு வாகன போக்குவரத்து மிகுந்த சாலை.இங்கே உள்ள ஹை-மாஸ் விளக்கு நீண்ட காலமாக எரிவதில்லை. சமூக

Read more

திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆன்மிக சொற்பொழிவு

17/11/2024 திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ வலசை பகுதியில் திரு தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் மாபெரும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.முன்னதாக தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாக பூரண

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவராக திரு சுகுண சங்கர் அவர்கள் நியமனம்

29/9/2024 தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. காமராஜர்

Read more

காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக மாணவ, மாணவிகள், பொதுமக்களிடத்தில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் அருளானந்து,துவக்கி வைத்தார்

26/09/2024 காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்ட இளைஞரணி சார்பாக பள்ளி கல்லூரிகள், நேரங்களில் கூடுதல் பேருந்து, சுற்றுவட்ட பேருந்துகள், இயக்க வலியுறுத்தி. மாணவ, மாணவிகள், பொதுமக்களிடத்தில்

Read more

மதுரையில் வளர்ச்சி வாரியம் அமைக்க காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம், செப். 17- காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைவர் அய்யல்ராஜ் தலைமை யில் நடந்தது.திருப்பரங்குன்றம் தொகுதித் தலைவர் வரவேற்றார் ரவிச்சந்திரன் மாநில

Read more

வாய்க்காலை தூர் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

11/9/2024 காரைக்கால் நகரப்பகுதியில் உள்ள “முல்லை நகரில்” அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. அக்கட்டிடத்தின் வளாகத்தில் கருவேல மரங்கள் காடு போல் வளர்ந்துள்ளது. அதன் அருகில் உள்ள

Read more