செங்கல்பட்டு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் பயனாளி இல்லத்திற்கு சென்று மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஐயா திரு.தமிழருவி மணியன் அவர்கள் ஆலோசனைபடி கூடுவாஞ்சேரி மேற்கு நீலமங்கலம் கிராமம் K.K.R நகர் பகுதியில் வசித்து

Read more

சிவகங்கை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை, கலப்புத் திருமணம் செய்தோருக்கு உதவி செய்ய வேண்டுமென காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு

10.7.2023. திங்கட்கிழமை இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை, கலப்புத் திருமணம், செய்தோருக்கு உதவி

Read more

ஈரோடு மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி மூலம் பெருந்தலைவர் சிலை வண்ணங்களால் புதுப்பிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பராமரிப்பு இன்றி இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முழு உருவ சிலையை வண்ணம் பூசி தூய்மைப்படுத்த காமராஜர் மக்கள் கட்சி அந்தியூர்

Read more

திருப்பூரில் புதிய விற்பனை நிலையத்தை தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்கள் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர் திரு சி.சி.எம்.தாமோதரன் அவர்களின் நிறுவனமான காவேரி காட்டன் மில்ஸ்,புதிய விற்பனை நிலையத்தை ( 06 -07 -2023

Read more

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்க காமராஜர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் திரு.அருணாவேல் உறுதி

காமராஜர் மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி (மேற்கு) KKR நகர் பகுதியில் வசித்து வரும் திரு.முரளி அவர்களின் இரண்டு மகன்களும் மாற்றுத் திறனாளிகள் , (1)

Read more

நாமக்கலில் சாலை வசதிகள் வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நாமக்கல் சட்டமன்ற தொகுதி தலைவர் திரு வடிவேல் அவர்கள் மனு

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள மோகனூர் ரோட்டில் மேல் ஈச்சவாரிக்கு செல்லும் வழியில் சாலைகள் மிகவும் பழுதடைந்து

Read more

சிவகங்கை காரைக்குடி நகர் பகுதி முழுவதும் கூடுதல் அரசு பேருந்து இயக்க ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் காமராஜர் மக்கள் கட்சி மனு

அரசு போக்குவரத்து கழக காரைக்குடி கோட்ட அலு வலர்களிடம் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இது வரை எந்த நடவடிக் கையிலும் அதிகாரிகள் ஈடு படவில்லை. இதையடுத்து

Read more

தமிழ்நாட்டில் தள்ளாடாத மதுவிலக்குக் கொள்கை தேவை!

பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலத் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக, குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக மிட்டாய் வழங்குவது போல், 500 டாஸ்மாக் கடைகளை மூடத்

Read more

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர் அடிப்படை வசதிகளுக்கு காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு.கார்த்திகேய முத்துக்குமார் உதவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லாத காரணத்தினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மாணவ

Read more

சேலம் மேற்கு மாவட்ட தலைவராக திரு.மாணிக்கம் அவர்கள் நியமனம்

சேலம் மேற்கு மாவட்ட தலைவராக திரு மாணிக்கம் அவர்கள் நியமனம் காமராஜர் மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவராக இளந்துருக்கி திரு க மாணிக்கம் அவர்கள்

Read more