காரைக்கால் முக்கிய வீதிகளில் காமராஜர் சாலை உள்ளது . இதில் நாள் ஒன்றுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரை ஆயிரம் கணக்கில் பயணிக்கப்படுகிறது.
Read moreசெய்திகள்
கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தும் திட்டம் எப்போது?
காரைக்காலை கடந்து செல்லும் வெளியூர் பயணிகள் காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தை செலவிட்டு செல்லும் வகையில் கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்
Read moreபொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி திறக்காமல் காலம் கடத்தும் மாநில அரசு
18/05/2025 ராஜாத்தி நகர் குடிநீர் தேக்க தொட்டி பணி 2018 ஜனவரி மாதம் தொடங்கியது.அப்பொழுது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் “தீவிரமாக பணிகளை முடித்து 9மாதத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு கொடுத்து
Read moreபொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் சாலைகளில் வீணாகிறது
மாநில அரசு நீர்நிலைகளை பாதுக்காக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. குளங்கள் முறையாக தூர் வாரப்படுமானால் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரைக்கொடுத்து, நன்கு நீரை தேக்கிவைத்துக்கொள்ளும். தூர் வாரப்படாத குளங்களால்
Read moreஹஜ் பயணிகள் ஊக்கத்தொகையை தழிழக்த்தை போல் முன் கூட்டியே அளித்திட புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை
21/05/2025 தமிழக அரசு ஹஜ்பயணிகளுக்கு ஆண்டு தோறும் அளித்து வரும் ஊக்கத்தொகை 25ஆயிரம் ரூபாயை முன் கூட்டியே ஹஜ் பயணிகளுக்கு கொடுத்து உள்ளது! இதற்காக தொகை 14.12
Read moreகாரைக்காலில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் நிறுத்தம் ஏன்?
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்(JNNURM) என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய நகர மேம்பாட்டு திட்டம். இது மத்திய மற்றும் மாநில அரசின்
Read moreதிருப்பூரில் தொடர்ந்து 6ம் ஆண்டாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு
காமராசர் மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் ஆணைக்கு இணங்க நமது பொது செயலாளர் குமரையா வழிகாட்டுதலுடன் திருப்பூரில் தொடர்ந்து 6ம் ஆண்டாக நீர்மோர்
Read moreகாரைக்கால் மாவட்ட அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை நவீனப்படுத்த காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஏஎம். இஸ்மாயில் கோரிக்கை
19/05/2025 காரைக்கால் மாவட்ட அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை நவீனப்படுத்த வேண்டும் என காமராஜர் மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஏஎம். இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார். காரைக்கால்
Read moreமேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையாருக்கு இரங்கல் தெரிவிக்கிறது
15/05/2025 வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையார் திரு வெங்கடாஜலம் அவர்களின் ஆன்மா அமைதியுற இறையருளை வேண்டுகிறோம்.
Read moreசாலை பணிகள் மேற்கொள்ள காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகோள்
கடந்த ஓர் ஆண்டாக பல புகாருக்கு பிறகு கடந்த வாரம் காமராஜர் சாலை இரயில்வே பகுதிக்கு தார்சாலை போடப்பட்டது . நேற்று சிறிய கேபிள் புதைப்பதற்காக சாலையை
Read more