காமராஜர் மக்கள் கட்சியில் தலைமை அலுவலகத்தில் கோடைகால நீர்மோர் வழங்குதல்

9/05/2024; கோடைகால வெப்பத்தின் காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் ஆணைக்கிணங்க

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் கோடை கால நீர் மோர் வழங்கும் விழா

30/04/2024 ; செவ்வாய் காலச் சூழல் மாற்றங்களின் காரணமாக, நாளுக்கு நாள் கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர்ப் பந்தல்

Read more

காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி சார்பாக பெண்ணே பேராற்றல் மகளிர் பயிற்சிப் பாசறை திருச்சி அஜந்தா ஓட்டலில் நடைபெற்றது

திருச்சி , நவம்பர் – 5 காமராஜர் மக்கள் கட்சி மகளிர் அணி சார்பாக 2023 நவம்பர் மாதம் 5ஆம் தேதி, ஞாயிறு காலை 10.30 மணி

Read more

முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு 700 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக , காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் வழங்கினார்

நாள் : 19-08-2023 ; இடம் : சென்னை கண்ணகி நகர் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சென்னையை அடுத்த

Read more

சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு விழாவில் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு காமராஜர் விருது

17/08/2023 ; சென்னை மகாஜன சபை சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு முப்பெரும் விழா 17/08/2023 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்

Read more

திருப்பூரில் புதிய விற்பனை நிலையத்தை தலைவர் திரு. தமிழருவி மணியன் அவர்கள் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர் திரு சி.சி.எம்.தாமோதரன் அவர்களின் நிறுவனமான காவேரி காட்டன் மில்ஸ்,புதிய விற்பனை நிலையத்தை ( 06 -07 -2023

Read more

பூரண மதுவிலக்கு ஆர்ப்பாட்டம் – 07.06.2023, காரைக்குடி

காரைகுடியில் காமராஜர் மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் இணைந்து பூரண மதுவிலக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். காமராஜர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி சிவகங்கை மாவட்டம்

Read more

தலைவர். ஐயா. தமிழருவி மணியன் அவர்களுடன், தர்மபுரி மாவட்டத் தோழர்கள்

காமராஜர் மக்கள் கட்சி தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டம் திரு.அ.கிறிஸ்டி (மாநிலச் செயலாளர்) மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more

‘தீரர் சத்தியமூர்த்தி’ அவர்களின் 80வது நினைவு நாள்

பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் அரசியல் வழிகாட்டி, சென்னை மக்களின் தாகம் தீர்க்க, பூண்டி நீர்த் தேக்கத் திட்டத்தைக் கொண்டு வந்தவர், சென்னை மாநகரத்தின் மேனாள் மேயர், சென்னை

Read more