இது செயலாட்சியா? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது!

07/05/24 ;இது செயலாட்சியா? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என்று முதல்வர் நகைச்சுவை செய்து கொண்டு

Read more

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் இது…

பாஜக எழுப்பி இருக்கும் நூறு கேள்விகளும் பொய் என்று திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரிய பொய். 463 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், மீதியை இரண்டு ஆண்டுகளில்

Read more

மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாரா? என்று கேட்டிருக்கிறார். ஒரு 23 கேள்விகளோடு அவர் பேசியது நேற்று நாளிதழ்களில் வந்திருக்கிறது. கேட்க வேண்டியதுதான்!

Read more

கச்சத்தீவை மீட்கும் தி.மு.க.,வின் அரசியல் பேச்சு மக்களிடம் எடுபடுமா?

ஒருபுறம் கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்ப்பதற்கு முழு இசைவை தெரிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மறுபுறம் சர்வ கட்சி கூட்டம், சட்டசபை தீர்மானம், சந்து முனைகளில் உரிமைப்போர்

Read more

நம் கடின உழைப்பால்…!!!! தேர்தல் களம் வெற்றி காண்போம்

செங்கல்பட்டில் 10/03/2024 நடந்த பொதுக்குழு கூட்ட செய்தி பின்வருமாறு… வருகிற பாராளுமன்றத் தேர்தல் 2024 தேர்தலில் BJP கூட்டணியில் நமது கட்சிக்கு நிச்சயம் ஒரு MP சீட்

Read more

துக்ளக் அரசு நினைவுக்கு வருகிறது

அவசரகதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைத் தொடங்கி வைத்துவிட்டு அந்த கட்சித் திட்டம் என்று இன்றைக்கு சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்கள், குறைகள் இருந்தால் சொல்லுங்கள்,

Read more

ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் புத்தக வெளியீட்டு விழா தலைவர்கள் பங்கேற்பு

ஜனவரி 6 2024 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் நூல் வெளியீட்டு விழா டாக்டர்

Read more

ஐயா திரு தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி

சென்னை :13/12/2023 கர்மவீரர் காமராஜரால் “தமிழருவி” பட்டத்தை வழங்க பெற்றவர்.தனது வசீகரிக்கும் தமிழாலும் கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி,

Read more

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவரை கண்டறிய வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை, காமராஜர் மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதன் முழுப் பின்னணியையும், முழுமையாக புலன் விசாரணை

Read more

ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் நூல் முதல் தோற்றம் தமிழருவி மணியன் வெளியிட்டார்

தமிழ் திசை பாகத்தின் ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் என்ற நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை ஹெச் டி ஹண்டே மற்றும் தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர்.

Read more