பொதுமக்களுக்கு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது

14/07/2025 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 முன்னிட்டு சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அருள் ஆனந்த் தலைமையில் பொதுமக்களுக்கு

Read more

சிவகங்கை மாவட்டத்தில் பராமரிப்பில்லாத தொழிற்பேட்டை நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி மனு

13/7/2025 சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி 2025 ஜனவரி மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு மேல் தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தொழிற்பேட்டை

Read more

தமிழ் எங்கள் உயிர் மெய்- தமிழ் சுட்டிகள் மதுரை விழாவில் தலைவர் தமிழருவி மணியன்

13/07/2025 மதுரையில் தமிழ் சுட்டிகள் என்ற தலைப்பில் தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு இலக்கியம் பற்றி பேச்சுப்போட்டி 12 7 2025 அன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு

Read more

மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

12/07/2025 அரியலூர் மாவட்ட மக்கள் பிரச்சனைகளை முன்னிட்டு காமராஜர் மக்கள் கட்சி சார்பாக 26 7 2025 அன்று காலை 11 மணி அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Read more

சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் செயல்பாட்டால் நியாய விலை கடை புதிதாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது

10/07/2025 சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அருள் ஆனந்த் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன்

Read more

கல்லூரி விழாவில் தலைவர் தமிழருவி மணியன் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை

9/7/2025 சென்னையை அடுத்த ஜே என் என் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பி விருந்தினராக பங்கேற்றார். 500க்கும்

Read more

ஜே என் என் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் முன்னிலையில் தலைவர் தமிழருவி மணியன் எழுச்சி உரை

9/07/2025 சென்னை அடுத்த ஜே என் என் கல்லூரி கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவர்கள் தொடக்க விழாவில் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை , சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுநெமிலி,பஞ்சாயத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிறுத்த நிழல் கூடம் (கான்கிரீட்) அமைத்து தர வேண்டி கொடுக்கப்பட்ட மனுவிற்கு நடவடிக்கை இல்லை

1/07/2025 கள்ளக்குறிச்சி மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை , சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுநெமிலி,பஞ்சாயத்தில் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறோம். நாள்தோறும் போக்குவரத்து தேவைகளுக்காக உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலம் சாலை

Read more

சிவகங்கை அரண்மனைக்கு அருகில் உள்ள குளத்தை தூர்வாரவும் துர்நாற்றம் வீசுவதை தடுக்கவும் நடவடிக்கை வேண்டி மனு

30/06/2025 சிவகங்கை மாவட்டத்தில் அரண்மனைக்கு அருகில் உள்ள ஊர் மக்கள் பயன்படுத்தும் மிகப்பெரிய தெப்பக்குளம் உள்ளது. அந்த குளத்தில் அசுத்தங்கள் கலந்தும் குப்பைகள் கலந்தும் துர்நாற்றம் வீசி

Read more

திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவர் கருப்புசாமி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

29/06/2025 திருப்பூர் மாவட்ட முன்னாள் தலைவர் திரு கருப்புசாமி அவர்கள் காமராஜர் மக்கள் கட்சியின் பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வந்தார் .கட்சிக்கு உண்மையான விசுவாசமுடனும்

Read more