காரைக்காலில் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்: அரசு நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

காரைக்கால், 3/04/2025 காரைக்கால் நகர் பகுதியான லெமேர் வீதி கழிவுநீர் கால்வாயில், தொற்று நோய் பரப்பும் புழு மற்றும் பெருக்கத்தால் பொதுமக்கள் அவதி. உடனடி நடவடிக்கை எடுக்க

Read more

84 மாதங்கள் கடந்த நிலையில் குடிநீர் தேக்க தொட்டி மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உறங்கி கொண்டு இருக்கிறது

31/03/2025 காரைக்கால் நகரப்பகுதியில் “ஹட்கோ நிதி” உதவியுடன் ரூபாய் 49.45 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்து, 20லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்

Read more

“உள்ளாட்சியில் நல்லாட்சி” தந்தோருக்கு, தேர்தலை சந்திக்கத் தயக்கம் என்ன?

31/03/25 பல்வேறு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு புதிய கதாபாத்திரத்தை கையில் எடுத்துள்ளார். அதுதான் நாடாளுமன்றத் தொகுதிகளை

Read more

பெருந்தலைவர் காமராஜரை அடையாளம் காட்டிய தீரர் சத்தியமூர்த்தி நினைவு நாள்

28/03/2025 புதுக்கோட்டை மாவட்டம், செம்மனாம்பொட்டல் கிராமத்தில், சுந் தரேச சாஸ்திரி – சுப்புலட்சுமி தம்பதி யின் மகனாக, 1887, ஆகஸ்ட் 19ல் பிறந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்திஇவர், சென்னை

Read more

தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்து காமராஜர் மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம்

23/03/25 தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், நீலகிரி மாவட்ட மக்கள் பிரச்சனைகள் ஆகியவற்றை முன் வைத்து காமராஜர் மக்கள் கட்சியின் ஆர்ப்பாட்டம், ஊட்டி மாநகரில் ATC பேருந்து

Read more

தமிழக வனத்துறைக்கு, வனவிலங்குகளை உயிரினங்களை பாதுகாக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

17/03/2025 தமிழகத்தில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களுக்கும் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக பொதுநல மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் வாழும் உயிரினங்களுக்கு,

Read more

திருத்தணியில் பெருந்தலைவரின் பெயரை நீக்கக் கூடாது காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

10/03/25 பொற்கால ஆட்சி என்றாலே அது பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிதான் என்று தமிழக அரசியல் வரலாற்றில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற அந்த மாமனிதர் காமராஜரின் பெயரில், திருத்தணி

Read more

சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா ‘கங்கையும் காவிரியும் இணைய வேண்டும்’ என்ற ஒலிநாடாவை தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டார்

10-03-2025, சென்னை, ரேஷ்மா பவுண்டேஷன் நிறுவனர் அரிமா மணிவண்ணன் இல்ல விழா மற்றும் அவர் எழுதிய பாடல்களின் கேசட் வெளியிட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாஆகிய

Read more

உண்மையும், அன்பும் காந்திய நாணயத்தின் இரு பக்கங்கள், காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தலைவர் திரு தமிழருவி மணியன்

2/3/2025,திண்டுக்கல் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் கடந்த அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உள்ள காந்திய

Read more

நாமெல்லோரும் இரு மொழிக் கொள்கை வேண்டுமா? மும்மொழிக் கொள்கை அவசியமா?

11/03/2025 தாய் மொழிக் கல்வியே இல்லாத தமிழகத்தை அரும்பாடுபட்டு உருவாக்கி வருகின்றனர் தனியார் பள்ளிகள்! தாய் மொழி தமிழை காப்பாற்றும் நோக்கத்தில் தான் இங்கு இந்தி எதிர்ப்பு

Read more