ஆளுநருக்கு சாதகமாக செயல்படும் பொதுப்பணித்துறை மக்களுக்கு பாதகம் விளைவிப்பது சரியா…?

14/11/2024 காரைக்காலில் மிகுந்த போக்குவரத்து பகுதியான காமராஜர் சாலையில் ஒரு பகுதியில் பொதுப்பணி துறை பணியும், மறுபகுதியில் இரயில்வே பணியும் நீண்ட காலமாக மந்தநிலையிலேயே நடந்து வருகிறது.அதனால்

Read more

ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் கன்னியாகுமரி – மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

23/11/2024 தியாகத்தாலும் இரத்தத்தாலும் உருவான கன்னியாகுமரி மாவட்டம், இன்று ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் அபாயம்

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட மறதியிலிருந்து வெளியே வாருங்கள்

28/11/24 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கண்டு உரையாற்றிய தமிழக

Read more

மழைநீர் சேகரிப்பு நகர்ப்புறங்களில் வீணாகும் தண்ணீர்

26/11/2024 தமிழ்நாட்டில், கடந்த 2001ஆம் ஆண்டு முதல், கட்டாய மழைநீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, இச்சட்டம்

Read more

வரும் முன் காப்போம்

26/11/2024 காரைக்கால் காமராஜர் சாலையில் மரணபள்ளம் உள்ளது, இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் பழுதடைங்கும் சாலை

Read more

தலைவர் தமிழருவி மணியன் அவர்கள்உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்

21/11/2024 காமராஜர் மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணித் தலைவர் திரு இரா பிரபாகரன் அவர்களின் பிராவ்டா லா அசோசியேட்ஸ் நிறுவனத்தில் இன்று வியாழன், 21 11 2024

Read more

சமூக விரோத செயலுக்கு தூண்டுகோலாக விளங்கும் இடமாக மாறுகிறதா காரைக்கால்

20/11/2024 காரைக்கால் வ உ சி சாலை,பி கே சாலை சந்திப்பு வாகன போக்குவரத்து மிகுந்த சாலை.இங்கே உள்ள ஹை-மாஸ் விளக்கு நீண்ட காலமாக எரிவதில்லை. சமூக

Read more

திருப்பூர் புறநகர் மாவட்டத் தலைவராக திரு இராஜேந்திரன்அவர்கள் நியமனம்

15/11/2024 தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 160 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும்

Read more

ஆளுங்கட்சியானால் மறந்து போச்சு

14/11/24 சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் மகனால் மருத்துவர் பாலாஜி கத்தி குத்துத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர்

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவராக திரு சுகுண சங்கர் அவர்கள் நியமனம்

29/9/2024 தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. காமராஜர்

Read more