ரயில் வரும் நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து இடையூரை ஒழுங்கு படுத்த வேண்டுகிறோம் என்று காரைக்கால் காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

காரைக்கால் 9/06/2025 அனைத்து மத முக்கிய வழிப்பாட்டு தலங்கள் காரைக்காலை சுற்றி இருப்பதால் சுற்றுலா பயணிகள் வருகை, வாகனப்பெருக்கம் காரைக்காலில் அதிகமாகி இருப்பதால் முக்கிய வீதிகளில் தினம்

Read more

தமிழகம் முழுவதும் 38 – மாவட்ட SP அலுவலகத்துக்கு காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்துக – தொடர்பான காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மனு

08/06/2025 தமிழ்நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், போக்குவரத்து சந்திப்புகளிலும், கனிமவளக் கடத்தல், போக்குவரத்து விதிமுறை மீறல்கள், திருட்டு வாகனங்கள் என்று பல்வேறு இனங்களில் சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்தி

Read more

குற்றவாளி தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்

2/06/2025 அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு விசாரணை நீதிமன்றம் 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்திருப்பதை காமராஜர் மக்கள் கட்சி வரவேற்கிறது.

Read more

இரவு நேரங்களில் சாலைகளின் மின்விளக்கு இல்லாததால் மக்கள் மாணவர்கள் அவதி

28/05/2025 காரைக்கால் பெசண்ட் நகர் இரயில்வே கிராஸிங்க்கு அடுத்து DK நகர், ஜெக்ரியா நகர், சிவாஜி நகர், மாஸ் நகர் என 600 குடியிருப்பு பகுதிகள் உள்ளது.இங்கு

Read more

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் பயணிக்கும் பேருந்துகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தனியார் பள்ளி பேருந்துகளை முறையான சோதனைக்குட்பட்டு பயன்படுத்த  வலியுறுத்தியும்-காமராஜர் மக்கள் கட்சி

26/05/2026 தமிழகத்தில் ( 38 மாவட்டங்கள் )அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நீண்ட கால விடுமுறை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில்

Read more

காரைக்கால் முக்கிய வீதிகளில் காமராஜர் சாலை உள்ளது . இதில் நாள் ஒன்றுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் முதல், கனரக வாகனங்கள் வரை ஆயிரம் கணக்கில் பயணிக்கப்படுகிறது.

Read more

கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தும் திட்டம் எப்போது?

காரைக்காலை கடந்து செல்லும் வெளியூர் பயணிகள் காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தை செலவிட்டு செல்லும் வகையில் கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

Read more

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி திறக்காமல் காலம் கடத்தும் மாநில அரசு

18/05/2025 ராஜாத்தி நகர் குடிநீர் தேக்க தொட்டி பணி 2018 ஜனவரி மாதம் தொடங்கியது.அப்பொழுது ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் “தீவிரமாக பணிகளை முடித்து 9மாதத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு கொடுத்து

Read more

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் சாலைகளில் வீணாகிறது

மாநில அரசு நீர்நிலைகளை பாதுக்காக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. குளங்கள் முறையாக தூர் வாரப்படுமானால் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரைக்கொடுத்து, நன்கு நீரை தேக்கிவைத்துக்கொள்ளும். தூர் வாரப்படாத குளங்களால்

Read more

ஹஜ் பயணிகள் ஊக்கத்தொகையை தழிழக்த்தை போல் முன் கூட்டியே அளித்திட புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

21/05/2025 தமிழக அரசு ஹஜ்பயணிகளுக்கு ஆண்டு தோறும் அளித்து வரும் ஊக்கத்தொகை 25ஆயிரம் ரூபாயை முன் கூட்டியே ஹஜ் பயணிகளுக்கு கொடுத்து உள்ளது! இதற்காக தொகை 14.12

Read more