காரைக்கால் சாலை பணிகளை விரைந்து முடித்து, ஆபத்துக்களை தடுக்க கோரிக்கை வைக்கிறது காமராஜர் மக்கள் கட்சி

7/05/2025 காரைக்கால் காமராஜர் சாலை மையப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத ஒரு பகுதியாக கடந்த ஓர் ஆண்டு காலமாக இருந்து வருகிறது.இச்சாலையில் கனரக வாகனம் முதல்

Read more

செயற்கை நிழல் கூடங்களுக்கு பதிலாக இயற்கை வளத்தை காக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

6/05/2025 காரைக்காலில் இரவு வீசிய சூறாவளி காற்றில் காத்தப்பிள்ளை கோடி, இரயில் நிலையம் அருகில் இரும்பு குழாயில் அமைக்கப்பட்டிருந்த பசுமை பந்தல்கள் சரிந்து விழுந்தது. அதைப்போல் தனியார்

Read more

காரைக்காலில் நீண்டகாலமாக ஒழிக்க முடியாத பிரச்சினையாக கொசுத்தொல்லை

2/05/2025 காரைக்காலில் நீண்டகாலமாக ஒழிக்க முடியாத பிரச்சினையாக கொசுத்தொல்லை இருந்து வருகிறது. கழிவுநீர் பாதை தூர் வாராமல் இருப்பதே இதற்கான காரணம். இம்மாத கடைசியில் தென்மேற்கு பருவ

Read more

காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி வழியில் கைப்பிடி சுவர் அமைக்க வேண்டுகோள்

2/05/2025 காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி சுற்றுசு வரும் வழியும் புதுப்பிக்கப்பட்டது.முன்பு மையவாடியின் இருபுறமும் பெரியோர்கள் கைப்பிடித்து நடந்து செல்வதற்கு வசதியாக சில்வர் கைப்பிடி இருந்தது.

Read more

திருப்பூர் மாவட்டத்தில் அறுவடை கண்காட்சியில் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்பு

2/05/2025 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் விவசாய கண்காட்சியில் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொள்ள கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள்

Read more

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆபத்தான நிலையில் பசுமை பந்தல்

2/05/2025 சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுப்பணித்துறையினர் சாலையில் உள்ள மரங்களை வெட்டி தார் சாலைகள் அமைத்து வருகின்றனர்.. நாளடைவில் வெப்ப மண்டலம் பாதிக்கப்பட்டு அதிகமான வெப்பநிலை

Read more

கிராமசபை கூட்டத்தில் ஈரோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

1/05/2025 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி புலவக்கல்பாளையம் ஊராட்சி பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் 1 5 2025 அன்று நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு

Read more

கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல்

1/05/2025 கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது இதன் முதல் நிகழ்வாக

Read more

சந்தை திடலை சுற்றி குப்பைகள் மலைப்போல் தேங்கி கிடக்கின்றன ! காரை நகராட்சி கவனிக்குமா?

1/05/2025 காரைக்கால் வாரசந்தையை சரிவர சுத்தம் செய்வதில்லை என்ற புகார் அதிகமாக உள்ளது. வாடகையை மட்டும் சரியாக வாங்கி செல்கிறார்கள் வியாபாரிகளுக்கு அத்தியாவசிய வசதிகளை பூர்த்தி செய்து

Read more

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் கட்சி சார்பாக,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் தண்ணீர்ப் பந்தல்

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள்,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் கட்சி சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைக்கிறார். இந்தத்

Read more