தொகுதி வரையறை தொடர்பான கூட்டத்திற்கு, கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அடிப்படை என்ன?

26/02/25 மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்! நாடாளுமன்றத் தொகுதி வரையறை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை மார்ச் 5ஆம்

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் நியமனம்

24/02/2024 காமராஜர் மக்கள் கட்சி ஆட்சி மன்ற குழு பட்டியலை தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் ஒப்புதலோடு பொதுச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ளார். தலைவராக திரு

Read more

தேர்ந்தெடுக்கப்பட்ட மறதியிலிருந்து வெளியே வாருங்கள்

28/11/24 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கண்டு உரையாற்றிய தமிழக

Read more

ஆளுங்கட்சியானால் மறந்து போச்சு

14/11/24 சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியின் மகனால் மருத்துவர் பாலாஜி கத்தி குத்துத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர்

Read more

சிவகங்கை மாவட்டச் செயலாளராக திரு மரியலூயிஸ் அவர்கள் நியமனம்

சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் செயலாளராக, திரு ப மரியலூயிஸ் (98435 22940) நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும்

Read more

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.ம.துரைசிங்கம் அவர்கள் நியமனம்

6/09/2024 இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர்,மற்றும் முஸ்லிம்கள், மற்றும்

Read more

காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் – திட்டத்தை நிறைவேற்ற திருச்சியில் காமராஜர் மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

1958 ஆண்டில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு ரூபாய் 189 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது அப்போதைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட

Read more

விளையாட்டுத் தனமாக சிந்திக்கிறார்கள்

12/8/2024 தமிழகத்தில் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை கொடுக்க வழி இல்லை; கல்வித் துறை, மருத்துவத் துறை, மின்வாரியம் போக்குவரத்து துறை, உள்ளாட்சித் துறை

Read more

மாஞ்சோலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காட்ட வேண்டாமா?

26/7/2024 , திருநெல்வேலியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டம், தனது நூற்றாண்டு காலப் பயணத்தை முடித்துக் கொள்கிறது. அந்த தோட்டத் நிர்வாகமான

Read more

இது திராவிட சாராய ஆட்சி

20/06/2024, கள்ளக்குறிச்சி தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்; கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. விழுப்புரம்

Read more