அரசியல்
காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களை ஒன்று திரட்டி வட்டாட்சியரிடம் மனு
10/07/2024 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர். வ உ. சி ரோடு பகுதியில் உள்ள மேட்டு தெரு பகுதியில் அருகே உள்ள அதலைக் கண்மாய் பகுதிகளில் கண்மாய்
Read moreதமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காவல் நிலையத்தில் ஒரே நாளில் புகார் மனு
12/07/2024 காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் பெயரில் போலியான முகநூல் பக்கம் தொடங்கி சமூகத்திற்கு எதிரான கருத்துகளையும் தவறான தகவல்களையும் திரு
Read moreமதுரை ஆதீன குரு முதல்வர் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் குருபூஜை விழாவில் திருமிகு தமிழருவி மணியன் அவர்களுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் விருது வழங்கியதற்கு தலைவர் அவர்களின் நன்றி கடிதம்
தெய்வசிகாமணி என்னும் இயற்பெயரை கொண்ட திருமிகு தமிழருவி மணியன் அவர்கள் எழுத்தாளர் பேச்சாளர் அரசியல்வாதி என்று நாடறிந்த பெருந்தகையாளர் ஆவார். சென்னை மாநிலக் கல்லூரியில் புவியியல் பயின்று
Read moreகாமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் கோடை கால நீர் மோர் வழங்கும் விழா
30/04/2024 ; செவ்வாய் காலச் சூழல் மாற்றங்களின் காரணமாக, நாளுக்கு நாள் கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர்ப் பந்தல்
Read moreபொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் இது…
பாஜக எழுப்பி இருக்கும் நூறு கேள்விகளும் பொய் என்று திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரிய பொய். 463 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், மீதியை இரண்டு ஆண்டுகளில்
Read moreமக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாரா? என்று கேட்டிருக்கிறார். ஒரு 23 கேள்விகளோடு அவர் பேசியது நேற்று நாளிதழ்களில் வந்திருக்கிறது. கேட்க வேண்டியதுதான்!
Read moreகச்சத்தீவை மீட்கும் தி.மு.க.,வின் அரசியல் பேச்சு மக்களிடம் எடுபடுமா?
ஒருபுறம் கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்ப்பதற்கு முழு இசைவை தெரிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மறுபுறம் சர்வ கட்சி கூட்டம், சட்டசபை தீர்மானம், சந்து முனைகளில் உரிமைப்போர்
Read more