உளுந்தூர்பேட்டை தாலுக்கா காட்டு நெமிலி ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பில் நிலவேம்பு குடிநீர்

23/12/2024 மழைக்கால காய்ச்சல், சளி இருமல் போன்றவைகளுக்கு எதிர்ப்பாற்றலை ஏற்படுத்திடும் வகையிலும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாகவும் உளுந்தூர்பேட்டை தாலுக்கா காட்டு நெமிலி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஆதிதிராவிடர்

Read more

கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவராக திரு சுகுண சங்கர் அவர்கள் நியமனம்

29/9/2024 தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. காமராஜர்

Read more

கள்ளக்குறிச்சி கள்ள சாராய இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் , இறப்பு குறித்த விசாரணைக்கு சி பி ஐ அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தும் காமராஜர் மக்கள் கட்சி சென்னையில் போராட்டம்

3/07/2024, சென்னை கள்ளக்குறிச்சி கள்ள சாராய இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ,கள்ளச்சாராய இறப்பு குறித்த விசாரணைக்கு சி பி ஐ மத்திய புலனாய்வு துறையை அமல்படுத்த வேண்டும்

Read more

இது திராவிட சாராய ஆட்சி

20/06/2024, கள்ளக்குறிச்சி தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்; கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. விழுப்புரம்

Read more