காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி வழியில் கைப்பிடி சுவர் அமைக்க வேண்டுகோள்

2/05/2025 காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி சுற்றுசு வரும் வழியும் புதுப்பிக்கப்பட்டது.முன்பு மையவாடியின் இருபுறமும் பெரியோர்கள் கைப்பிடித்து நடந்து செல்வதற்கு வசதியாக சில்வர் கைப்பிடி இருந்தது.

Read more

திருப்பூர் மாவட்டத்தில் அறுவடை கண்காட்சியில் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்பு

2/05/2025 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் விவசாய கண்காட்சியில் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொள்ள கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். இதில் கட்சி நிர்வாகிகள்

Read more

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆபத்தான நிலையில் பசுமை பந்தல்

2/05/2025 சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுப்பணித்துறையினர் சாலையில் உள்ள மரங்களை வெட்டி தார் சாலைகள் அமைத்து வருகின்றனர்.. நாளடைவில் வெப்ப மண்டலம் பாதிக்கப்பட்டு அதிகமான வெப்பநிலை

Read more

கிராமசபை கூட்டத்தில் ஈரோடு காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

1/05/2025 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி புலவக்கல்பாளையம் ஊராட்சி பஞ்சாயத்து பகுதியில் கிராம சபை கூட்டம் 1 5 2025 அன்று நடைபெற்றது கூட்டத்தில் ஈரோடு

Read more

கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல்

1/05/2025 கோடை காலத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நீர் மோர் பந்தல் மாவட்ட வாரியாக தொடங்கப்பட்டுள்ளது இதன் முதல் நிகழ்வாக

Read more

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள் கட்சி சார்பாக,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் தண்ணீர்ப் பந்தல்

செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவர் திரு சுரேஷ் அவர்கள்,செஞ்சி அருகில் திருவண்ணாமலை சாலையில் கட்சி சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைக்கிறார். இந்தத்

Read more

நினைவின் நிழல்கள் கவிதை நூல் காமராஜ் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவிமணியன் முன்னிலையில் கவிஞர் முத்துலிங்கம் வெளியீடு

26/04/2025 ரௌத்திரம் இலக்கிய வட்டம் இவ்விழாவை 26.04.25 அன்று மாலை சென்னை விருகம்பாக்கம் காமராசர் மக்கள் கட்சி அலுவலகத்தில் நடத்தியது.கவிதை நூல் குறித்து தமிழருவி மணியன் ஆய்வுரை

Read more

காரைக்காலில் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் கவர்னருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

காரைக்கால், 23/04/2025காரைக்காலில் ரூபாய் 10 கோடி செலவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது முடங்கி கிடக்கும் சாலை அகலப்படுத்தும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும்.

Read more

மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்ட தேனி மாவட்டம் சுருளி அருவி அருகில் நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசிற்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை!

25/04/2025 தேசப்பிதா காந்திஜி அவர்கள் 1948 -ஆம் ஆண்டு மறைந்த பொழுது அவரது அஸ்தியை இந்தியா முழுவதும் உள்ள கடல்கள் மற்றும் பல்வேறு ஆறுகளில் கரைக்கப்பட்டன. அப்பொழுது

Read more

பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” பழுதடையும் நிலை

காரைக்கால் 23/04/2025 பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” இன்றும் வலிமையாக இருக்கிறது. அவ்வலிமை பாழாகும் நிலையில் பாலத்தின் மீது அரச மரங்கள் வளர்ந்து

Read more