இது செயலாட்சியா? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது!

07/05/24 ;இது செயலாட்சியா? தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என்று முதல்வர் நகைச்சுவை செய்து கொண்டு

Read more

தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்…

04.05.24 புதுவை சகல மட்டங்களிலும் ஆட்சி நடத்தும் அரசியலும், சினிமாவும் அற்பத்தனங்களுக்கு மட்டுமே அரச மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கின்றன.அரசியல், நல்லவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு

Read more

ஈரோடு மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நீர் மோர் பந்தல்

காமராஜர் மக்கள் கட்சி தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தல் அமைத்து கட்சி

Read more

காஞ்சிபுரம் மாவட்டத்தின் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மாவட்டம் முழுவதும் நீர் மோர் வழங்கும் விழா

2/05/2024; வியாழன் கால சூழல் காரணமாக பல்வேறு இடங்களில் கடுமையான வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின்

Read more

செங்கல்பட்டு மாவட்ட பொறியாளர் அணி தலைவர் நியமனம்

1/05/2024; புதன்கிழமை செங்கல்பட்டு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் பொறியாளர் அணித் தலைவராக திரு ஜா சுரேஷ் (94440 22232) செய்யப்படுகிறார்கள். அவர்கள் நியமனம் அவருக்கு, காமராஜர்

Read more

சிவகங்கை மாவட்ட மக்களுக்கு கோடைகால நீர்மோர் வழங்கும் விழா

1/05/2024; புதன் கிழமை சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மரக்கன்று வழங்குதல், உணவு பொட்டலங்கள் வழங்குதல், பொது சுகாதார மற்றும் மக்கள் பயனுள்ள வகையில்

Read more

தண்ணீர்ப் பந்தல்களைத் தடுக்காதீர்!

1/05/2024; புதன் கிழமை கோடையில் வெப்பத்தின் தாக்கத்தால் அவதியுறும் மக்களின் தாகத்தைத் தீர்க்க அரசியல் கட்சிகள் வைக்கும் தண்ணீர்ப் பந்தல்களைப் பிரிக்கும் மாபெரும் சேவையை சென்னைப் பெருநகர

Read more

புனித ஹஜ் பயணிகளுக்கு நிதி வழங்க புதுச்சேரி மாநில முதல்வருக்கு காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

30/04/2024 செவ்வாய் புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு புதுச்சேரி அரசு அறிவித்த ஊக்க தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று காமராஜர் மக்கள்

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக திருப்பூர் மாவட்டத்தில் கோடை கால நீர் மோர் வழங்கும் விழா

30/04/2024 ; செவ்வாய் காலச் சூழல் மாற்றங்களின் காரணமாக, நாளுக்கு நாள் கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர்ப் பந்தல்

Read more

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த கூட்டம் இது…

பாஜக எழுப்பி இருக்கும் நூறு கேள்விகளும் பொய் என்று திமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகப்பெரிய பொய். 463 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம், மீதியை இரண்டு ஆண்டுகளில்

Read more