உதகை மத்திய பேருந்து நிலையத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக போக்குவரத்து கழக சீர்கேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகை ; மத்திய பேருந்து நிலையம் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக உதகை மத்திய பேருந்து நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினருடன்

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் மீனவர் அணியின் மாநிலத் தலைவராக, திரு இரா.ச.கண்ணன் அவர்கள் நியமனம்

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும், (1076 கி.மீ.), கடலில் உணவுக்காகவும், விற்பனைக்கும், மீன் பிடிப்பவர்களையும் அத்தொழிலுடன் நேரடி

Read more

இளித்த வாய்த் திராவிடர்கள் யார்?

பெங்களூரு ஓசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை “கை” விடப் போவதாக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் மகனும், கர்நாடகா அமைச்சருமான பிரியங்க்

Read more

முதல் தலைமுறை அறக்கட்டளை நூலகத்திற்கு 700 க்கும் மேற்பட்ட புத்தகங்களை நன்கொடையாக , காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிழருவி மணியன் வழங்கினார்

நாள் : 19-08-2023 ; இடம் : சென்னை கண்ணகி நகர் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் ஐயா அவர்கள் சென்னையை அடுத்த

Read more

சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு விழாவில் திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு காமராஜர் விருது

17/08/2023 ; சென்னை மகாஜன சபை சென்னை மகாஜன சபை 140 ஆம் ஆண்டு முப்பெரும் விழா 17/08/2023 வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில்

Read more

தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது!

தமிழ்ச் சமூகம் இன்னும் பண்பட வேண்டி இருக்கிறது! நாங்குநேரியில், பட்டியலின மாணவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களால் கண்டிக்கப்பட்டு

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.கருப்பையன் அவர்கள் நியமனம்

8/08/2023 ; அரியலூர் – ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தொகுதிகளில் அதிக பரப்பளவும், அதிக வாக்காளர்களையும் கொண்ட தொகுதி ஜெயங்கொண்டம். ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு

Read more

காமராஜர் மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்டத் தலைவராக திரு ஹரிபாஸ்கர் அவர்கள் நியமனம்

5/08/2023 ; அரியலூர் அரியலூர் வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் வாழ்ந்த பகுதி இம்மாவட்டத்தை உள்ளடக்கியது. நிண்ணியூர் , ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி,

Read more

சில நாட்கள் காத்திருக்கக் கூடாதா?

நாகப்பட்டினம் புறவழிச் சாலை விரிவாக்கத்தில் நடந்தது போலவே நெய்வேலி நிலக்கரி நிறுவன விரிவாக்கப் பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விளைவிக்கப்பட்ட பயிர்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இது வருத்தத்திற்குரியது. 20 ஆண்டுகள்

Read more

கள்ளத் தீர்க்கதரிசியல்ல நான்!

காமராஜர் மக்கள் கட்சி, பாரதப் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும், திரு அண்ணாமலை நடத்தும் நடைப்பயணம் மாற்று அரசியலுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும்

Read more