கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தும் திட்டம் எப்போது?

காரைக்காலை கடந்து செல்லும் வெளியூர் பயணிகள் காரைக்காலில் மகிழ்வுடன் நேரத்தை செலவிட்டு செல்லும் வகையில் கடற்கரை பகுதிக்கு பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

Read more

பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் சாலைகளில் வீணாகிறது

மாநில அரசு நீர்நிலைகளை பாதுக்காக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. குளங்கள் முறையாக தூர் வாரப்படுமானால் மழைக்காலத்தில் நிலத்தடிக்கு நீரைக்கொடுத்து, நன்கு நீரை தேக்கிவைத்துக்கொள்ளும். தூர் வாரப்படாத குளங்களால்

Read more

காரைக்காலில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம் நிறுத்தம் ஏன்?

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டம்(JNNURM) என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஒரு பெரிய நகர மேம்பாட்டு திட்டம். இது மத்திய மற்றும் மாநில அரசின்

Read more

திருப்பூரில் தொடர்ந்து 6ம் ஆண்டாக நீர்மோர் வழங்கும் நிகழ்வு

காமராசர் மக்கள் கட்சியின் நிறுவனர் அய்யா தமிழருவி மணியன் அவர்கள் ஆணைக்கு இணங்க நமது பொது செயலாளர் குமரையா வழிகாட்டுதலுடன் திருப்பூரில் தொடர்ந்து 6ம் ஆண்டாக நீர்மோர்

Read more

மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையாருக்கு இரங்கல் தெரிவிக்கிறது

15/05/2025 வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையார் திரு வெங்கடாஜலம் அவர்களின் ஆன்மா அமைதியுற இறையருளை வேண்டுகிறோம்.

Read more

காரைக்காலில் சிரமப்படும் பொதுமக்கள்

15/05/2025 காரைக்காலில் டாக்டர் கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை மேம்பா.லத்தில் எரியாத மின்வி ளக்குகளை எரிய விட ‘ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத் துள்ளனர். மேம்பால

Read more

காரைக்கால் பகுதி சாலைகளில் தொடரும் விபத்துக்களை தடுக்க கோரிக்கை வைக்கிறது காமராஜர் மக்கள் கட்சி

11/05/2025 காரைக்காலில் சாலையில் பல்வேறு விபத்துகளை பயணிகள் சந்தித்து வருகின்றனர் . ஓர் ஆண்டு காலத்திற்கு பிறகு காமராஜர் சாலை இரயில்வே கிராஸிங் பகுதி தார்சாலை போடப்பட்டது.

Read more

காரைக்கால் ரயில் நிலையத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் வீணாகிறது

9/05/2025 காரைக்கால் இரயில் நிலையத்தில் பயணிகள் பயன்பாட்டிற்கு சுத்திக்கரிக்கப்பட்ட தண்ணீர் தொட்டி உள்ளது. மக்கள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் தட்டி வைக்கப்பட்டும் முறையான பாதுகாப்பு இல்லாமலும் குடிநீர்

Read more

திருவண்ணாமலை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு தினந்தோறும் நீர்மோர் வழங்கப்படுகிறது

8/05/2025 காமராஜர் மக்கள் கட்சி சார்பாக காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் மே மாத கோடை காலங்களில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது அந்த வகையில்

Read more

காரைக்கால் சாலை பணிகளை விரைந்து முடித்து, ஆபத்துக்களை தடுக்க கோரிக்கை வைக்கிறது காமராஜர் மக்கள் கட்சி

7/05/2025 காரைக்கால் காமராஜர் சாலை மையப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு தகுதி இல்லாத ஒரு பகுதியாக கடந்த ஓர் ஆண்டு காலமாக இருந்து வருகிறது.இச்சாலையில் கனரக வாகனம் முதல்

Read more