மனிதப் புனிதர் ஜெயபிரகாஷ் நாராயண் தமிழருவி மணியன்

25/06/2025 நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்குக் காரணமாக விளங்கிய மகத்தான தலைவர்களை நன்றியுடன் நினைவு கூர்வதே நாகரிகத்தின் நல்லடையாளம் என்று முன்னுரையில் நூலாசி ரியர் குறிப்பிடுவது முற்றிலும்

Read more

தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகள் ஏரி, குளங்களை தூர்வாரி பாதுகாக்க காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை

04/04/2025 காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தமிழகத்தின் 38 வருவாய் மாவட்டங்களிலும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க ,கோடை காலத்தில் ஏரி, குளம் ,குட்டைகளை தூர்வாரி ,மழை

Read more

பள்ளி மாணவி லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னரும் சம்பவங்கள் தொடர்வது வேதனை

24/05/2025 சென்னை கொளத்தூர், பொன்னியம்மன்மேடு தெருவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி சௌமியா, ஜூன் 18 அன்று தாயாருடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றபோது, பேப்பர் மில்ஸ்

Read more

மாய வலையில் உடன்பிறப்பே வா

25.06.2025 ஆளும் திமுக அரசு தேர்தல் வரும்போதெல்லாம் கட்சித் தொண்டர்களை வளவளைத்து நன்மதிப்பை பெரும் வகையில் குறைகள் என்ன என்பதை கேட்க முன்வந்துள்ளது. தேர்தலை சந்திக்கும் நேரத்தில்

Read more

விவேகானந்தன் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை; தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச் செயலர், பா.குமரய்யா பேட்டி

25/06/2025 கொரோனா காலத்தில், உயிரிழந்த டாக்டர் விவேகானந்தனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்ததோடு, அவரது குடும்பத்துக்கு, அவப்பெயர் ஏற்படும் வகையில், அபாண்டமான குற்றச்சாட்டுகளை வைத்த

Read more

அரியலூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

25/06/2025 காமராஜர் மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள். மகளிர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்.வருகின்ற 5.7.2025 அன்று அரியலூர் மாவட்ட காமராஜர்

Read more

தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொள்ளும் கண்ணதாசன் விழா

வேலூர் 25/06/2025 28/6/2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் ஊரிசு கல்லூரி வேலூரில் , கவியரசு கண்ணதாசன் விழாவை சிறப்பிக்க சிறப்புரையாற்ற காமராஜர் மக்கள் கட்சியின்

Read more

அரசு சேவை இல்லங்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும்

24/06/2025 அரசு சேவை இல்லத்தில் 13 வயதுச் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், இத்தகைய காப்பகங்களில் குழந்தைகள். பெண்களின் பாதுகாப்பு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஏழை

Read more

மனிதன் நல்லவனாக இருந்தால் ஞானத்தை அடைந்து விடுவான்

கோவை, ஜூன் 24 /2025 கோவை பி.எஸ்.ஜி., அற நிலையம் சார்பில், 89வது சொற்பொழிவு நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லூரி அரங்கில் நடந்தது. சிறப்பு சொற்பொழிவாளராக பங்கேற்ற

Read more

காமராஜர் மக்கள் கட்சி முயற்சியால் பெருந்தலைவர் காமராஜர் வரலாற்று நூலை, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் வாங்குவதற்கு அமைச்சர் இசைவு

20/06/2025 காமராஜர் காட்சியகம் உருவாக்கியுள்ள பெருந்தலைவர் காமராஜர் வரலாற்று நூலை, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் வாங்குவதற்கு அமைச்சர் அவர்கள் இசைவு தெரிவித்துள்ளார்கள். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில்,

Read more